குப்பையை தலையில் சுமக்கும் தூய்மைப் பணியாளர்களின் அவலநிலை

காஞ்சிபுரம் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, தூய்மைப் பணியாளர்கள் தலையில் சுமந்து செல்லும் அவலம் நிலவுகிறது. இந்த பரிதாபக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பலரையும் கவலைகொள்ளச் செய்துள்ளது.

Trending News