லோன் வாங்கித் தருவதாக ரூ.56,000 மோசடி

லோன் வாங்கித் தருவதாக ரூ.56,000 மோசடி: பகீர் சம்பவம் அம்பலம்

திருப்பத்தூர் அருகே 3 லட்ச ரூபாய் லோன் வாங்கித் தருவதாகக் கூறி ஆன்லைனில் மோசடி செய்த நபரிடம் இருந்து பணத்தை மீட்டுத் தரக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.

Trending News