பல்லடம் கொலை வழக்கு: குண்டர் சட்டத்தில் கைது!

திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Trending News