குழந்தைக் கடத்தல் நடப்பதாக போலி வீடியோ: 5 பேர் மீது வழக்குப் பதிவு

குழந்தைக் கடத்தல் நடப்பதாக போலி வீடியோக்களைப் பகிர்ந்த 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருப்பதாக நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் தெரிவித்துள்ளார்.

Trending News