புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 மாதங்களுக்குள் ரேஷன் அட்டை!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 மாதங்களுக்குள் ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு திட்டத்தின் பலன்கள் முழுமையாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

 

Trending News