வங்கிகளைப் போலவே, பல சேமிப்புத் திட்டங்கள் அஞ்சலக அலுவலகத்திலும் செயல்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று போஸ்ட் ஆபிஸ் RD. ஆர்டி திட்டம் ஒரு உண்டியல் போன்றது.இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.
7th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் சம்பளம் பெறும் மத்திய அரசின் அனைத்து அதிகாரிகள், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் மிக விரைவில் திருத்தம் செய்யப்படலாம்.
வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் பணி தொடங்கியுள்ளது. உங்கள் வருமானத்தை தாக்கல் செய்யும் போது, அதற்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருந்தால், தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.
திருமணத்திற்குப் பிறகு கணவன் வீட்டில் மனைவி கொண்டு வரும் நகைகள் மற்றும் பொருட்களை வாங்கி கொள்கின்றனர். ஆனால் இந்த பொருட்களில் மனைவிக்கு மட்டுமே உரிமை உண்டு.
Pradhan Mantri Awas Yojana: வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல மத்திய அரசின் PMAY திட்டம் உதவுகிறது. நிலம் வைத்து இருப்போர் வீடு கட்ட அரசு நிதியுதவி வழங்குகிறது.
தபால் அலுவலகத்தில் இருக்கும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், சில மாதங்களில் பணம் இரட்டிப்பாகும். இந்தத் திட்டத்தில், குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம்.
SBI MCLR Rates Increased : எஸ்பிஐ வங்கி கடன் விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியிருப்பதால், உங்கள் வீட்டுக் கடன், தனிநபர் கடனுக்கான தவணைகள் அதிகரிக்கும்...
Moody's predicts Sensex at 82,000 in 12 months : இந்தியப் பங்குச்சந்தையில், அடுத்த 12 மாதங்களில் சென்செக்ஸ் 82,000 ஆக இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது
UIDAI Aadhaar Card Types : இந்தியாவில், ஆதார் அட்டை என்பது ஒரு நபரின் அடையாளத்திற்கான முக்கியமான சான்றாகும். வங்கிக் கணக்கு தொடங்குவது, சிம்கார்டு வாங்குவது என அனைத்து விதமான சேவைகளை பெறுவதற்கும் ஆதார் அட்டை முக்கியமான ஆவணம் ஆகும். ..
7th Pay Commission: மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் இரண்டு முறை திருத்தங்களைச் செய்கிறது. இது ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 முதல் செயல்படுத்தப்படுகிறது.
EPFO Discontinued Advance Facility To Subscribers : அவசர தேவைகளுக்காக அவர்களின் PF கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக பெறலாம் என்ற வசதியை இபிஎஃப் முகமை நிறுத்திவிட்டது
Post Office Monthly Income Scheme: அஞ்சலகத்தின் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தைக் காணலாம். தபால் அலுவலகத்தின் இந்த அற்புதமான திட்டத்தைப் பற்றிய விவரங்களை பற்றி இங்கே காணலாம்.
GPF Interest Rate: பொது வருங்கால வைப்பு நிதி என்பது நாட்டின் கோடிக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய சேமிப்புக்கான சிறப்பு ஓய்வூதியத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் மாதச் சம்பளத்தில் குறைந்தபட்சம் 6% மற்றும் அதிகபட்சம் 100% வரை டெபாசிட் செய்யலாம்.
EPFO சந்தாதாரர்களாக இருக்கும் கிட்டத்தட்ட ஏழு கோடி சந்தாதாரர்களுக்கு முக்கியமான செய்தி உள்ளது. கோவிட்-19 வேகமாக பரவிய போது முன்கூட்டியே அட்வான்ஸ் பெற்ற சேவை இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.