உத்தரப் பிரதேசத்தில் சாலை விபத்து 3-பேர் பலி!!

உத்தரப் பிரதேசத்தில் திடீர்ரென ஏற்பட சாலை விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 3-பேர் உயிரிழந்ததுள்ளனர்.  

Last Updated : Jan 20, 2018, 03:32 PM IST
உத்தரப் பிரதேசத்தில் சாலை விபத்து 3-பேர் பலி!! title=

உத்தரப் பிரதேசத்தில் திடீர்ரென ஏற்பட சாலை விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 3-பேர் உயிரிழந்ததுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் சட்டமன்றத்துக்கான தொகுதியான அஸ்மோலி-யில் இன்று பேருந்து ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள்மோதிக் கொண்டதில் இரண்டு குழந்தைகள் உட்பட 3-பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுள்ளனர்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பேருந்து அதிவேகத்தில் விரைந்து வந்து  மோட்டார் சைக்கிளின் மீது மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending News