மூன்று நாட்களில் 36 பேரை தாக்கிய வெறிநாய்!!

சம்பல்ப்பூரில் கடந்த மூன்று நாட்களில் வெறிநாய் ஒன்று 36 பேரை தாக்கியுள்ளது.

Last Updated : Dec 22, 2017, 10:16 AM IST
மூன்று நாட்களில் 36 பேரை தாக்கிய வெறிநாய்!! title=

சம்பல்ப்பூரின் ஹயத்நகரின் அருகில் உள்ள கிராமத்தில் வெறிநாய் ஒன்று கடந்த மூன்று நாட்களில் மட்டும் 36 பேரை தாக்கியுள்ளது.

இதனால் அக்கிராமத்தில் பள்ளிக்கு மட்டும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அக்கிராம மக்கள் அச்சத்தில் உள்ளன.
 
எனவே, பாதுகாப்பு வேண்டி அக்கிராமத்தில் வேலிகள் போடப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Trending News