பட்டாசுகள் விற்றதால் கடைகளுக்கு சீல்!

தீபாவளி பண்டிகையொட்டி டெல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பட்டாசுகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Oct 17, 2017, 04:41 PM IST
பட்டாசுகள் விற்றதால் கடைகளுக்கு சீல்! title=

ஹரியானா: தீபாவளி பண்டிகையொட்டி டெல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பட்டாசுகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடைகளை மீறி ஹரியானாவின் செக்டர் 9A பகுதியில் பட்டாசு விற்பனை செய்தவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேப்போன்ற செக்டார் 10 பகுதியினில் தடையை மீறி விற்கப்பட்டாசுகள் பரிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

Trending News