சனி பவான் ஆசியில் மகாசிவராத்திரி இரவில் பிறக்கும் அதிர்ஷ்டம் -3 ராசிகளுக்கு ஜாக்பாட்..!

Saturn Transit | சனி பகவான் நகர்வு காரணமாக மகா சிவராத்திரி இரவில் இருந்து மூன்று ராசிகளுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகிறது.

Saturn and Mercury Transit | சனி மற்றும் புதன் கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம் மகா சிவராத்திரியில் இருந்து மூன்று ராசிகளுக்கு செல்வத்தையும் அதிர்ஷ்டமும் கிடைக்கப்போகிறது.

1 /7

மகாசிவராத்திரி இரவில் சனி மற்றும் புதன் கிரகங்களின் நகர்வில் மிகப்பெரிய மாற்றம் இருக்கப்போகிறது. சனி கும்ப ராசியிலும், புதன் மீன ராசியிலும் அமர உள்ளன. இதனால் ரிஷபம், மிதுனம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் எல்லாம் கிடைக்கப்போகிறது.   

2 /7

ரிஷபம் | புதன் கிரகம் உங்கள் ராசியிலிருந்து வருமான ஸ்தானத்தை பார்க்கப்போகிறார். சனி கர்ம பாவ ஸ்தானத்தை பார்ப்பார். இந்த இரண்டு கிரகங்களின் பார்வை உங்களின் நிதி நிலமையை மேம்படுத்தும். இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். 

3 /7

மேலும், முதலீட்டிற்கு ஏற்ற நேரம் இது. இந்த நேரத்தில், உங்கள் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கலாம். மேலும், புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். இந்த நேரத்தில், ஒரு பெரிய வணிக ஒப்பந்தம் நடக்கலாம்.

4 /7

மிதுனம் | சனி பகவான் உங்கள் ராசியிலிருந்து ஒன்பதாவது வீட்டில் அமரப்போகிறார். தொழில் மற்றும் வணிகத்தின் இடத்தில் புதன் கிரகம் அமரும். எனவே, இந்த நேரத்தில், உங்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் பணியிடத்தில் பாராட்டப்படும்.

5 /7

மேலும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. தொழில் ரீதியான பயணங்கள் நன்மை பயக்கும். பணத்தை கவனமாக முதலீடு செய்வது நன்மைகளைத் தரும். இந்த நேரத்தில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். அதே நேரத்தில், பணத்தைச் சேமிப்பதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

6 /7

கும்பம் | சனி பகவான் உங்கள் ராசியின் லக்ன வீட்டில் அஸ்தமிக்கப் போகிறார். மேலும், புதன் கிரகம் உங்கள் ராசியிலிருந்து செல்வம் மற்றும் பேச்சு ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி அடையும். எனவே, இந்த காலகட்டத்தில், நீங்கள் அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்களைப் பெறலாம். 

7 /7

மேலும் உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், ஒத்துழைப்பும் நிலவும். பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் வருமான அதிகரிப்புக்கான வாய்ப்புகள் உள்ளன, இது உங்களின் நிதி நிலை வலுப்படும். மேலும், இந்த நேரத்தில் வணிகர்கள் நல்ல லாபங்களைப் பெறலாம்.