வேலம்மாள் பள்ளி மாணவிகள் தேர்வு : கைஎறி பந்து

Last Updated : Oct 6, 2017, 07:54 PM IST
  வேலம்மாள் பள்ளி மாணவிகள் தேர்வு : கைஎறி பந்து title=

தமிழ்நாடு கைஎறி பந்து அணியில் விளையாட வேலம்மாள் பள்ளி மாணவிகள் தேர்வு

செய்தி வெளியீடு :

தமிழ்நாடு விளையாட்டுக் குழுமம் சமீபத்தில் நடத்திய மகளிருக்கான கைஎறி பந்து விளையாட்டுக் குழுவைத் தேர்வு செய்யும் போட்டி ஈரோடு சத்ய சாய் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது, இப்போட்டியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 32 மாவட்ட களிலிருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர், கடுமையான போட்டிக் களமாக இருந்த இவ்விளையாட்டுப் போட்டியில் முகப்பேர் வேலம்மாள் பள்ளியிலிருந்து விளையாடிய எட்டாம் வகுப்பு மாணவிகள் செல்வி நிவேதிதா, செல்வி கிரித்திகா, செல்வி A அபிராமி, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், 

இதை தொடர்ந்து தமிழ்நாடு கைஎறி பந்துக் குழு பங்கேற்கும் போட்டி மைசூரில் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வைப் பற்றிய மேலும் தெரிந்துகொள்ள WWW.ZEE NEWS.INDIA.COM.

Trending News