காந்தி நினைவு தினம்: ஓ. பன்னீர்செல்வம் மரியாதை

மகாத்மா காந்தியின் 70-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. மெரினாவில் காந்தியின் திருவுருவப் படத்துக்கு தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

Last Updated : Jan 30, 2017, 01:10 PM IST

Trending Photos

காந்தி நினைவு தினம்: ஓ. பன்னீர்செல்வம் மரியாதை title=

சென்னை: மகாத்மா காந்தியின் 70-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. மெரினாவில் காந்தியின் திருவுருவப் படத்துக்கு தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

மேலும் அவருடன் அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளும், காந்தியின் திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர். அதேபோல் நாடு முழுவதும் காந்தியின் நினைவு நாளையொட்டி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் சென்னை ஓ. பன்னீர்செல்வம் மெரினா கடற்கரையின் அண்ணல் காந்தியடிகளின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Trending News