ஜல்லிக்கட்டு: காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு விதிகளின் படி மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. 150 க்கும் மேற்பட்ட மருதுத்துவர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Last Updated : Feb 5, 2017, 10:38 AM IST
ஜல்லிக்கட்டு: காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை title=

அவனியாபுரம்: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு விதிகளின் படி மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. 150 க்கும் மேற்பட்ட மருதுத்துவர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும். இன்று நடக்கும் ஜல்லிக்கட்டில், 916 காளைகளும் 721 மாடுபிடி வீரர்களும் தயார் நிலையில் உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாடுபிடி வீரர்களுக்கு கலெக்டர் அறிவுரைவழங்கினார். 

Trending News