மதுரையில் 20 பள்ளி மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தானது.
மதுரை அருகே தனியார் பள்ளி வேன் ஒன்றில் இன்று 20 பள்ளி மாணவர்கள் பயணித்தனர். மதுரை - மேலூர் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
Tamil Nadu: 20 students injured after a school bus met with an accident in Madurai, earlier today. Case registered, investigation underway. The injured students have been taken to Madurai Rajaji Government Hospital. pic.twitter.com/09paLfAITK
— ANI (@ANI) January 27, 2020
இந்த விபத்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டு வருகிறது.