நாம் அனைவரும் இரயில்களில் நிச்சயம் பயணித்திருப்போம். ரயில் சாமானியர்களின் முக்கிய போக்குவரத்தாக உள்ளது. அதே சமயத்தில், சில ஆடம்பர ரயில் சேவைகளும் வழங்கபடுகின்றன. அதில் பயணம் செய்வதற்கு லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டும்.
தூய்மையான இரயில் நிலையங்கள்: நாம் அனைவரும் இந்திய இரயில்வே இரயில்களில் ஏதாவது ஒரு கட்டத்தில் பயணம் செய்திருக்க வேண்டும். முன்பெல்லாம் ரயில் நிலையங்கள் மிகவும் அசுத்தமாக இருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே துறை மேற்கொண்டு வரும் முயற்சிகள் காரணமாக, பல ரயில் நிலையங்கள் சுத்தமாக காட்சி அளிக்கின்றன. இந்தியாவில் உள்ள சில தூய்மையான ரயில் நிலையங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க முயன்று 5-வது மாடியின் பால்கனியில் இருந்த குதித்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவுக்குப் பிறகு, இப்போது ஜெய்பூர் மாநிலத்தில் 9 ஓமிக்ரான் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து நாட்டில் மொத்தம் 21 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
அதிக மது விற்பனை செய்து, அதன் மூலம் ஏழைகளை கொல்ல அரசாங்கம் விரும்புகிறது என்றும், இந்த சம்பவம் ஏழைகளுக்கு அரசாங்கம் எதிரானது என்பதற்கு மிகப்பெரிய சான்று என்று பாஜக எம்எல்ஏ மதன் திலாவர் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.