KP Ramalingam: கரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் இருக்கும் 39 இடங்களிலும் திமுக தோல்வியடையும் என பாஜக தெரிவித்துள்ளது. திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும் கேபி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
கரூர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக சென்றுகொண்டிருந்த ரவுடி ஒருவர் கொடூரமாக வெட்டி தலை சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 5 பேர் சரணடைந்துள்ளனர். இந்த சம்பவத்தின் முழுப் பின்னணியை காணலாம்.
ரவுடி கோபால் கொலை வழக்கில், 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனை 2 நபர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மாவட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவு
சமூக வலைதளங்களின் தாக்கத்தினால், கொரியா செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய கரூர் சிறுமிகளை காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் மீட்டனர். அச்சிறுமிகளை மீட்க கரூர் போலீஸார் காட்பாடி விரைந்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த கூலித் தொழிலாளியை 4 கிராம் மோதிரத்திற்காக வெட்டி படுகொலை செய்த போதை இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.