சில முதன்மையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தீங்கிழைக்கும் சிக்கல்கள் உங்கள் சாதனத்தைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பேஸ்புக்கின் நினைவுக் கணக்கு பற்றி பலருக்குத் தெரியாது. இறந்த ஒருவரின் பதிவுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட நினைவுகளை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ளலாம்...
சாம்சங் நிறுவனம் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி ஆனது 6.4 இன்ச் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் வரும்.
கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், ஏசியை போலவே தோற்றம் அளிப்பதோடு, ஏசியை போலவே வேகமாக குளிவிக்கும், ஆனால் குறைந்த மின்சாரத்தில் இயங்கும் கூலர் ஒன்றை சிம்பொனி நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
எமோஜிகள் உட்பட பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியை வாட்ஸ்அப் மேற்கொண்டுள்ளது. அவை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart ஜனவரி 27 முதல் ஒரு சிறப்பு மின்னணு விற்பனையைத் தொடங்கியுள்ளது, இதில் உங்களுக்கு ஒவ்வொரு சிறந்த பிராண்டின் மின்னணு சாதனங்களுக்கும் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
செல்போன் இல்லாத வாழ்க்கையை இன்று நினைத்து பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்தால் நிச்சயம் முடியாது என்ற பதில் வரும். ஆனால், எந்தவொரு தொழில்நுட்பத்திற்கும் மறுபக்கம் என ஒன்று உள்ளது.
மெட்டா சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு ரிசர்ச் சூப்பர் கிளஸ்டர் என்ற சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டின் மத்தியில் இந்த மெகா கணினி முழுமையாக கட்டமைக்கப்படும் போது, இதுவே உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டராக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.