கொரோனா தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் எனப்படும் மது பானகடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன
தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பட்டவுள்ள நிலையில், இதற்கான 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பொறியியல் மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்த கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒன்பதாவது விருப்ப பாடமாக தமிழும் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பல கட்சிகள் மூலம் பல அறிக்கைகள் அளிக்கப்பட்டன. அதில் திமுக அறிக்கையில் முக்கிய ஒரு உறுதியாக பார்க்கப்பட்டது திமுக-வின் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு பற்றிய அறிக்கையாகும்.
தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள ஊரடங்கு ஜூன் 14 வரை அமலில் உள்ள நிலையில், மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறைகள் மெல்ல திறக்கப்படுகின்றன. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளையும் விரைவில் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆராய தமிழக முதல்வர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார். அந்த வகையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மேற்பார்வையிட ஜூன் 12 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் செல்கிறார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோயில் பாதுகாப்பு தொடர்பாக இன்று உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து உத்தரவுகளையும் தமிழக அரசு அடுத்த 12 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் என்றும் அது குறித்த அறிக்கையையும் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மாநிலத்தில் கொரோனா தொற்றின்தினசரி பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது.
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்கள், சுகாதார வல்லுனர்கள் ஆகியோருடனும், அனைத்து கட்சி எம்.எல்.ஏ-க்களுடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
தற்போது பெருகி வரும் கருப்பு பூஞ்சை நோய்க்கு மத்தியில் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த 5000 குப்பி மருந்துகளை வாங்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோரது கருத்தை கேட்டு அதற்கேற்ப பல புதிய முடிவுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுக்கக்கூடும். தமிழகத்தில் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசு ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பரவல் அதிகமாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், முன்கள மருத்துவ பணியாளர்களின் தேவையும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் 2,100 சுகாதாரப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளது நல்ல விஷயமாகும்.
இந்தியாவில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செயல்முறை துவங்கி விட்டது. எனினும், தடுப்பூசிகளில் உள்ள தட்டுப்பாடு காரணமாக, தமிழகத்தில் இன்னும் இந்த வயதினருக்கு தடுப்பூசிகள் போட முடியாத நிலை உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.