மக்களுக்கு தராமல் வீணாகும் மருந்து பாட்டிகள்? வீணடிப்பதாக புகார்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தமிழக அரசினால் வழங்கப்படும் மருந்து பாட்டில்கள் காலியிடத்தில் வீசிச் செல்லப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending News