மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால் தவிக்கும் மக்கள்!

உசிலம்பட்டி அருகே வெள்ளைக்காரப்பட்டி கிராமத்தில் மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால் வயல்வெளியில் பிணத்தை தூக்கிச் செல்லும் அவலம் நிகழ்ந்துள்ளது.

உசிலம்பட்டி அருகே வெள்ளைக்காரப்பட்டி கிராமத்தில் மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால் வயல்வெளியில் பிணத்தை தூக்கிச் செல்லும் அவலம் நிகழ்ந்துள்ளது.

Trending News