தடுப்பூசி போடாததால் சிறுமி உயிரிழந்ததாக தந்தை பரபரப்பு புகார்!

9 மாதத்தில் போடப்படாத தடுப்பூசி..! 8 வயதில் சிறுமியின் உயிரைப்பறித்த கொடூரம்? என்ன நடந்தது?

9 மாதத்தில் போட வேண்டிய தட்டம்மை தடுப்பூசி போடாததால் ஏற்பட்ட பக்க விளைவுகளால் 8 வயது சிறுமி உயிரிழந்து விட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.

Trending News