கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி!

கோவையில் வரும் 18ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

Trending News