பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு!

திருப்பூர் மாவட்டம் பஞ்சலிங்க அருவியில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பஞ்சலிங்க அருவியில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Trending News