காதலனுக்காக கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மனைவி: திடுக்கிடும் சம்பவம்

திருப்பூரில் தன் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நபரை அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றி வளைத்து கொலை செய்தனர்.

போலீஸ் விசாரணையில் இந்த கொலைக்கு பின் இருக்கும் திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. 

Trending News