கர்ப்பமாக இல்லாமலேயே குழந்தை பிறந்ததாக நாடகம்! அதிர்ச்சி சம்பவம்

பூந்தமல்லி அருகே கருவுற்றிருப்பதாக நடித்து கணவர் குடும்பத்தை ஒரு இளம்பெண் ஏமாற்றியுள்ளார்.

இதோடு, பிறந்த குழந்தையை மருத்துவமனை ஊழியர்கள் எடுத்து கொண்டதாக அவர் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Trending News