சிங்கப்பூரில் களைக்கட்டும் தீபாவளி பண்டிகை!!

Last Updated : Oct 10, 2017, 12:49 PM IST
சிங்கப்பூரில் களைக்கட்டும் தீபாவளி பண்டிகை!! title=

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூரில் வீதிகள், அரசு பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் என அனைத்து இடங்களும் ஓவியம் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிப்பட்டுள்ளது. 

 

திபாவளி பண்டிகை வரும் 18ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகளவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் குடிபெயர்ந்த வெளிநாடுகளில் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். 

சிங்கப்பூரில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பல லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அந்த வகையில் சிங்கப்பூர் அரசால் முக்கிய வீதிகள், அரசு பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் வண்ணக் கோலங்கள், மின்விளக்கு அலங்கரங்கள், தமிழ் வாசகங்கள் அடங்கிய வாழ்த்து பதாதைகள், என கண்கவரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

Trending News