ஷிபோல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு!

ஷிபோல் விமான நிலையத்தில் கத்தியுடன் ஒருவர் தாக்க முயன்ற போது இராணுவக் காவல் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  

Last Updated : Dec 16, 2017, 01:37 PM IST
ஷிபோல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு! title=

ஷிபோல் விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை, கத்தியுடன் புகுந்த ஒரு மர்ம நபர் இராணுவக் காவல் அதிகாரியால் சுடப்பட்டார்.

இந்த விபத்து விமான நிலையத்தின் பணிமிகுந்த பிளாசாவில் நடைபெற்றது. 

இது தொடர்பாகஇராணுவக் காவல் அதிகாரி  டென்னிஸ் முல்லர் கூறுகையில்;- அவர் கத்தியுடன் புகுந்து தாக்க முயன்ற போது தற்காப்புக்காக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக, தெரிவித்துள்ளார்

மேலும், அந்த மர்ம நபர் காலில் சுடப்பட்டு ஆம்ஸ்டர்டாமில் மருத்துவமனைக்கு சிகிச்சை காக கொண்டு செல்லப்பட்டுள்ளார் . 

இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Trending News