லண்டன் தாக்குதல் அஞ்சலி: ஈஃபிள் டவர் மின்விளக்குகள் அணைப்பு

Last Updated : Mar 23, 2017, 04:21 PM IST

Trending Photos

லண்டன் தாக்குதல் அஞ்சலி: ஈஃபிள் டவர் மின்விளக்குகள் அணைப்பு title=

லண்டனில் அமைந்துள்ள பிரிட்டன் பார்லிமென்ட் வளாகம் அருகே நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில், பாதிக்கப்பட்டோருக்குத் துணைநிற்பதை வெளிப்படுத்தும் விதமாக பாரிஸ் நகரின் ஈஃபிள் டவர் மின்விளக்குகள் இன்று இரவு அணைக்கப்படுகிறது.

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் பார்லிமென்ட் அருகே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணைநிற்கும் விதமாக, 'இன்று இரவு ‘ஈஃபிள் டவர்’ மின்விளக்குகள்  அணைக்கப்படும்' என பாரிஸ் நகர மேயர் ஆன் ஹிடால்கோ தெரிவித்துள்ளார்.

 

 

Trending News