NPS Vatsalya Scheme: வழக்கமான தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் விரிவாக்கமாக என்.பி.எஸ் வாத்சல்யா திட்டம் உள்ளது. இந்த திட்டம் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
EPFO Wage Ceiling Hike: இபிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscribers) தற்போதைய ஊதிய உச்ச வரம்பு மாதம் ரூ.15,000 ஆக உள்ளது. இது 2014 -இல் ரூ.6,500 ஆக இருந்தது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். இந்த முறை அரசு அகவிலைப்படியை 3-4% அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.
8th Pay Commission: 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்குள் எட்டாவது ஊதியக் குழுவை அமல்படுத்துவதற்கான வரைவை அரசாங்கம் தயாரிக்கும் என்று ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
SIP Investment: உங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு முதல் திருமணம் வரை அனைத்துப் பணிகளையும் எளிதாகக் கையாளும் வகையில், ஒரு குறிப்பிட்ட தொகையை குறிக்கோளாகக் கொண்டு, பணத்தைக் குவிக்கும் உத்தியுடன் முதலீடு செய்யுங்கள்.
TN Govt DA Hike Pension Staff 2024: ஓய்வூதியதாரர்களுக்கு அகவலைப்படி உயர்வை மறுத்தது பாரபட்சமானது. அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வை கொடுக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு. அதுக்குறித்து பார்ப்போம்.
Government Staff Da Hike Latest Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்பொழுது? மற்றும் ஓய்வு பெற்ற தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவலைப்படி உயர்வு எப்பொழுது? வெளியான முக்கியத் தகவல்.
Today Market Update: பங்குச் சந்தை என்பது முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி விற்கும் இடம். இந்த வாரத்தில் அதிக ரிட்டர்ன் அளித்த நிறுவனங்கள் எது? தெரிந்துக்கொள்ளுங்கள்.
NPS Vatsalya Scheme: என்.பி.எஸ் வாத்சல்யா திட்டம் இந்திய அரசின் ஒரு முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டமிடலை வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே, அதாவது குழந்தைப் பருவத்திலேயே செய்யலாம்.
PF Withdrawal Limit: பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சவால்களை குறைக்கும் நோக்கில் EPFO செயல்பாடுகளை அதிகரிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
7th Pay Commission: ஜூலை 2024 -க்கான டிஏ ஹைக் பற்றிய அறிவிப்பு இந்த மாதம் அல்லது அக்டோபர் மாத துவக்கத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திருத்தம் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பணவீக்கத்திற்கான பெரிய நிவாரணமாக அமையும்.
Emergency Loan: மனிதர்களுக்கு சில பிரச்சனைகள் சொல்லிக் கொண்டு வருவதில்லை. இயல்பான வாழ்க்கையில் திடீரென்று நம் முன் தோன்றி நம்மை நிலைகுலைய வைக்கின்றன. அனேகமாக பல பிரச்சனைகளுக்கான தீர்வு பணத்தில் இருக்கின்றது.
EPFO Wage Ceiling Hike: தற்போது இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) சம்பளத்தில் இருந்து EPF மற்றும் EPS இல் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்யப்படுகிறது.
EPFO Higher Pension: EPFO -இல், 16 நவம்பர் 1995 இல் இருந்து, ஓய்வூதியத்திற்கான சம்பளமாக 5,000 ரூபாய் என்ற அளவு வாரியத்தால் தீர்மானிக்கப்பட்டது. எனினும், ஜூன் 1, 2001 முதல், இது 6,500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.
8th Pay Commission: ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது. அடிப்படை சம்பளம் குறைந்தபட்சம் ரூ.26 ஆயிரமாக இருக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.
PM Aasha Scheme: விவசாயிகளுக்கான பிரதம மந்திரி ஆஷா திட்டத்தைத் (PM Aasha Scheme) தொடரவும், அதன் வரம்பை அதிகரிக்கவும் மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Post Office: பெரும்பாலான கிராம மக்கள் ஏற்கனவே தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்துள்ளனர். தற்போது, தபால் துறை கணக்குகளின் பரிவர்த்தனைகளை ஆன்லைனில் செய்ய முடிவதில்லை.
7th Pay Commission: இன்னும் சில நாட்களில் பண்டிகை காலம் துவங்கவுள்ளது. இதை ஒட்டி அரசாங்கம் டிஏ உயர்வுக்கான (DA Hike) அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகின்றது.
PF Withdrawal Limit: அரசாங்கம் பிஎஃப் கணக்குகள் குறித்த சில பெரிய முடிவுகளை எடுத்துள்ளது. இதனால் பிஎஃப் உறுப்பினர்களுக்கு சில வசதியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
NPS Vatsalya Scheme: இனி, நாட்டில் சிறார்களுக்கும் ஓய்வூதியக் கணக்கை தொடங்கலாம். இதற்கான என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை சற்று முன்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.