கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் ஆடை பயன்படுத்தும் பயணிகள்...

கொடிய கொரோனா வைரஸ் வெடிப்புக்கு மத்தியில், வெளிப்படையாக எச்சரிக்கையுடன் இருந்த இரண்டு பயணிகள், தங்களை தாங்களே பிளாஸ்டிக் தாள்கள் கொண்டு பாதுகாத்து விமானத்தில் பயணித்துள்ளனர்.

Last Updated : Feb 22, 2020, 03:26 PM IST
கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் ஆடை பயன்படுத்தும் பயணிகள்... title=

கொடிய கொரோனா வைரஸ் வெடிப்புக்கு மத்தியில், வெளிப்படையாக எச்சரிக்கையுடன் இருந்த இரண்டு பயணிகள், தங்களை தாங்களே பிளாஸ்டிக் தாள்கள் கொண்டு பாதுகாத்து விமானத்தில் பயணித்துள்ளனர்.

வெளிப்படையாக தொற்றுநோயிலிருந்து தங்களைக் காப்பாற்றுவதற்காக. இருவரும் அறுவைசிகிச்சை கையுறைகள் மற்றும் மருத்துவ முகமூடிகளை அணிந்திருந்தனர். இவர்களின் செயல்பாடு பேஷன் ஆர்வலரைத் தூண்டி., "நமது பிளேக் ஆடைகளுக்கு உறுதியான வண்ணங்கள் மற்றும் தைரியமான வடிவங்கள் தேவை" என்று அவர்களுக்கு பதில் அளித்துள்ளனர்.

இந்த முன்னெச்சரிக்கை ஓவர்கில் @Alyss423 என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்ட ட்விட்டர் வீடியோவில் இந்த விவகாரம் தற்போது வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. வெறும் 3 விநாடிகள் கொண்ட இந்த கிளிப்பின் தலைப்பு பின்வருமாறு: "தற்போது விமானத்தில் எனக்கு பின்னால். #coronavirus #COVID2019" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவானது தற்போது சமூக ஊடக இடுகையில் தொடர்ந்து பெருங்களிப்புடைய மற்றும் சுவாரஸ்யமான கருத்துக்களை குவித்து வருகிறது.

இந்த வீடியோவை பகிர்ந்த பயனர் ஒருவர் குறிப்பிடுகையில்., "இந்த செயல்பாட்டிற்கு அவர் மட்டுமே சிரிக்க முடியும், அடுத்த சில மாதங்கள் மட்டுமே செயல்பட காத்திருக்கும் அவரது நுரையீரல் அவரது சிரிப்பிற்கு மட்டுமே உதவும்" என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர் பதிவிடுகையில்., பிளாஸ்டிக் பைகளை நம் தலைக்கு மேல் வைக்க வேண்டாம் என்று நாம் அனைவரும் சொல்லவில்லையா? ஏதும் அறியா குழந்தைகளா இவர்கள்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில், ஒரு ஆர்வமுள்ள பேஷன் விமர்சகர் "இது கடந்த காய்ச்சல் பருவம் மற்றும் அதற்கு முந்தையது போன்றவையாகும். காய்ச்சலும் பேஷனும் உண்மையில் காலத்தைப் பொறுத்து முன்னேற வேண்டும். நமது பிளேக் ஆடைகளுக்கு வண்ணங்கள் மற்றும் தைரியமான வடிவங்கள் தேவை" என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending News