பழனி கோவில் பஞ்சாமிர்தம் தயாரிக்க விலங்கு கொழுப்பு பயன்படுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து, ஆவின் நிறுவனத்திடம் இருந்து நெய் பெறப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
திருப்பத்தூரில் 14,000 ரூபாய் கடனை திருப்பித்தரவில்லை என்பதால் நண்பன் மீதான கோபத்தில் 2 குழந்தைகளை கொன்ற நபரின் செயல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
Tamilaga Vetri Kazhagam President Vijay: அரசியல் களத்தில் மௌனமாக காய் நகர்த்தும் விஜய், யார் யாருக்கு சவாலாய் இருக்கப் போகிறார்? எந்த கட்சியின் வாக்கு வங்கியை சிதைக்கப் போகிறார்? எத்தகைய கூட்டணியை விரும்புகிறார்? என ஏராளமான கேள்விகள் எழுப்பட்டு வருகின்றன.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூரில் 9 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் ஒரு மாதத்திற்குள் துணை முதலமைச்சராவார் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு நாளையே வரலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
திமுக பவள விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரித் திடலில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் வரும் 28-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.
ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தில் நாகர்ஜுனா இடம்பெற்றுள்ள காட்சிகள் இணையத்தில் கசிந்த நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் “இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்” என ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.