தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு.
மயிலாடுதுறையில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் ஐந்து பேர் மீது புகார் அளித்துள்ளனர்.
இந்தியா கூட்டணியை எதிர்த்து தமிழகம் முழுவதும் செப்டம்பர் 30ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்த உள்ளதாகவும், இட ஒதுக்கீட்டை நீக்குவதாகக் கூறிய ராகுல் காந்தி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
TN News Latest Updates: பழனி பஞ்சாமிர்தம் தூய்மையாக உள்ளதா என அமைச்சர் சேகர் பாபு தெளிவுப்படுத்த வேண்டும் என பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Tamilaga Vetri Kazhagam President Vijay: அரசியல் களத்தில் மௌனமாக காய் நகர்த்தும் விஜய், யார் யாருக்கு சவாலாய் இருக்கப் போகிறார்? எந்த கட்சியின் வாக்கு வங்கியை சிதைக்கப் போகிறார்? எத்தகைய கூட்டணியை விரும்புகிறார்? என ஏராளமான கேள்விகள் எழுப்பட்டு வருகின்றன.
One Nation One Election: நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்தினால், எந்தெந்த மாநிலங்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதை பார்ப்போம்.
One Nation One Election: நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்தினால், எந்தெந்த மாநிலங்களுக்கு சிக்கல் ஏற்படும்? தமிழகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? எந்த மாதிரியான மாற்றம் ஏற்படும்? என்பதைக் குறித்து பார்ப்போம்.
One Nation One Election: இந்திய கட்டமைப்பிற்கு ஒரு நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? அதன் சாதகம் மற்றும் பாதகம் என்ன? பிரதமர் மோடி தலைமையிலான பாஜாகவுக்கு ஒரு நாடு ஒரே தேர்தல் கொண்டுவர போதுமான எண்ணிக்கை இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.
ஜம்மு காஷ்மீருக்கான முதல்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், அதிக அளவாக கிஷ்த்வார் மாவட்டத்தில் 80.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.