Chennai murder case : சென்னையில் சோழவரம் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Armstrong Murder Case latest Update : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பிரபல ரவுடி பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி அவரது மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
சென்னையில் சட்டவிரோதமாக நடைபெறும் ஸ்பாக்களில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து 55 ஸ்பாக்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
Chennai Crime News: ரயிலில் பெண் ஒருவரிடம் அந்தரங்க உறுப்பை காண்பித்தும், ஆபாசமாக பேசியும் பாலியல் தொல்லை கொடுத்த காவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 7 மாதமாக தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை காவலுதுறை சரியாக திட்டமிட்டு கைது செய்தது. செயலி ஒன்றை வைத்து குற்றவாளி தப்பித்துக் கொண்டிருந்ததையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்து பைக் திருடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றரை லட்சம் மதிப்பிலான பைக்குகளை வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர்.
திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் காவல்துறை விசாரணைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2வது முறையாக நேரில் ஆஜராகவில்லை.
Chennai News: மத விராத கருத்துகளை வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்த போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர், சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரின் உத்தரவின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Sasikala Pushpa Son: பா.ஜ.க கட்சியின் மாநில துணைத்தலைவரும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான சசிகலா புஷ்பாவின் மகன் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நசரத்பேட்டையின் பிரபல ரவுடியும், பாஜக பிரமுகருமான ஊராட்சி மன்ற தலைவர் பி.பி.ஜி சங்கர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 9 பேர் நீதிமன்றத்தில் சரண்டைத்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.