ஒரு பிள்ளைனு இருந்தாலே வரும் பிரச்னையை சமாளிப்பது கடினம் என எடப்பாடி பழனிசாமி முன் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியிருப்பது விஜய் ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. குற்றவாளிகளுக்கு தண்டனை நிச்சயம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான அரசு முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தெலுங்கு படத்தில் வரும் அமைச்சர்களை போன்று திமுக அமைச்சர்கள் உள்ளனர் என்றும் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களின் தோரணை மாறியுள்ளது எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளனர்.
அறிஞர் அண்ணா பெயரையும் திராவிடத்தையும், அதிமுகவிலிருந்து எடுத்துவிட்டு அடிமைகள் முன்னேற்றக் கழகம் என்று மாற்றி அதற்குப் பின் ஆரிய அடிமைகளாக வாழுங்கள் என பழனிசாமிக்கு கார்த்திகேய சிவசேனாபதி கடிதம் எழுதியிருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விஜிலென்ஸ் கமிஷனர் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.