பணியில் கவனக்குறைவுடன் அலட்சியமாக செயல்படும் ஊழியர்கள் பணியிலிருந்து பணி ஓய்வுப்பெற்ற பின்னர் அவர்களுடைய ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி நிறுத்தப்படும் என்று ஊழியர்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.
7th Pay Commission Update: மத்திய அரசு அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ) மார்ச் 2023 முதல் உயர்த்தப்படலாம் என்றும், இந்த உயர்வு 2023 ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டால் அவர்களின் வங்கி கணக்குகளில் சுமார் ரூ.2.18 லட்சம் வரையில் தொகை கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி 2020 பண்டிகை முன்னிட்டு லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசுகள் (Diwali Gifts) அறிவிக்கப்பட்டு உள்ளது. 14,82,187 மாநில ஊழியர்களுக்கு உத்தரபிரதேச அரசு பெரும் பரிசு வழங்கியுள்ளது. ஊழியர்கள் 2019-20 ஆம் ஆண்டிற்கான 30 நாட்கள் சம்பளத்திற்கு சமமான போனஸ் பெறுவார்கள்.
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போனஸ் வழங்க ரூ. 210 கோடி 48 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் அரசு தனது மில்லியன் கணக்கான அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி கொடுப்பனவை 12% முதல் 17% வரை உயர்த்தியுள்ளது.
ஜூலை 7 ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை சேப்பாக்கத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் 7வது ஊதிய கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கபப்டுகிறது. இம்மாதம் 29ம் தேதி மத்திய அமைச்சரவை இதன் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளும் என தெரிகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள மற்றும் படிகள் உயர்வு உயர்நிலைக்குழு செயலாளர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படியில் இந்த ஊதிய உயர்வு இருக்கும் என்றும் குறிப்பாக அடிப்படை சம்பளத்தில் 2.7 சதவீதம் வரை ஊதிய உயர்வு இருக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.