IPL Mega Auction 2025: நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் ஐபிஎல் மெகா ஏலத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள நிலையில், அவரை தட்டித்தூக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காத்திருக்கும். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு பின் இந்த மூன்று அணிகள் மொத்தமாக மாற்றம் அடையும் என கூறப்படுகிறது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
2025 ஐபிஎல் மெகா ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஒரு சில சீனியர் வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IPL Mega Auction: ஐபிஎல் மெகா ஏலம் 2025 விதிகள் உள்ளிட்டவை எப்போது அறிவிக்கப்படும் என்ற தகவலை ரவிசந்திரன் அஸ்வின் அளித்துள்ளார். இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
IPL 2025 Mega Auction: மும்பை இந்தியன்ஸ் அணி வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு, ஹர்திக் பாண்டியாவை (Hardik Pandya) அணியில் இருந்து விடுவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
IPL Mega Auction 2025: டிஎன்பிஎல் 2024 தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இதில் சிறப்பாக விளையாடிய இந்த 4 வீரர்களுக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகை கிடைக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் (IPL 2025 Mega Auction) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த இந்திய வீரரை தவறவிடாமல் பெரிய தொகை கொடுத்தும் கூட அணிக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கும். அந்த வீரர் யார் என்றும் அவர் குறித்தும் இங்கு காணலாம்.
IPL 2025 Mega Auction: வரும் ஐபிஎல் 2025 தொடரில் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி வலுவாகியிருக்கும் நிலையில், பிசிசிஐயிடம் சிஎஸ்கே வைத்த பிரத்யேக கோரிக்கை குறித்து இங்கு காணலாம்.
MS Dhoni, IPL 2025 : அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவது என்பது ஐபிஎல் நிர்வாகம் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து இருக்கிறது என எம்எஸ் தோனி அறிவித்துள்ளார்.
IPL 2025 Mega Auction: 10 ஐபிஎல் அணிகளுக்கும் ஒவ்வொரு கருத்துகள் இருக்கின்றன. எனவே, ஒட்டுமொத்தமாக ஆலோசனை மேற்கொண்டு மாற்றங்கள் குறித்த அறிவிப்புகளை விரைவில் வெளிவரலாம்.
Rohit Sharma IPL 2025 Mega Auction: ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி மெகா ஏலத்திற்கு முன் விடுவிக்கும் என கூறப்படும் நிலையில், அவரை அணியில் எடுக்க காத்திருக்கும் 5 அணிகள் குறித்து இங்கு காணலாம்.
மெகா ஏலத்திற்கு முன்னதாக பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை வரும் ஜூலை 31ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
IPL Mega Auction: ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்க வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
RCB Latest News : ஐபிஎல் 2025 ஏலத்தில் ஆர்சிபி அணி ரீட்டெயின் செய்யும் பிளேயர்களை ஓரளவுக்கு இறுதி செய்துவிட்ட நிலையில், மேக்ஸ்வெல், முகமது சிராஜ் ஆகியோர் இம்முறை அந்த அணியில் இருந்து வெளியேறுகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.