தவறான வானிலை நிலவரங்கள் பரப்பப்படுவதைத் தடுக்க, சென்னை வானிலை ஆய்வு மையம் தனது பிரத்யேக இணையதளத்தை தமிழில் வடிவமைத்துள்ளது. இதன்மூலம் மழை எச்சரிக்கை உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.
சென்னை வானிலை ஆய்வு மையம், தனது http://imdchennai.gov.in இணையதளத்தில் வானிலை நிலவரம் குறித்த விவரங்களை தமிழில் படிக்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளது. முகப்பு பக்கத்திலேயே அனைத்து விவரங்களும் கிடைக்கும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்துள்ள அறிக்கையின்படி இன்றைய (02-10-2017) உள்ளூர் வானிலை நிலவரமானது.
கேரளா, கர்நாடகா, ராயலசீமா பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
இலட்சத்தீவு, கடலோர ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
வட தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
சென்னையை பொருத்த வரை:
சென்னை வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்துள்ள அறிக்கையின்படி இன்றைய (26-09-2017) உள்ளூர் வானிலை நிலவரமானது.
கடலோர மற்றும் தெற்கு உள் கர்நாடகா, கடலோர ஆந்திரா பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, கேரளா, இலட்சத்தீவு, வடக்கு உள் கர்நாடகா, ராயலசீமா. பகுதிகளில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
தென் தமிழகம், தெலுங்கானா பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
சென்னையை பொருத்த வரை:
சென்னை வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்துள்ள அறிக்கையின்படி இன்றைய (25-09-2017) உள்ளூர் வானிலை நிலவரமானது.
கடலோர மற்றும் தெற்கு உள் கர்நாடகா பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
வட தமிழகம் மற்றும் இலட்சத்தீவு, வடக்கு உள் கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
தென் தமிழகம், கேரளா, தெலுங்கானா பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
சென்னையை பொருத்த வரை:
வானிலை மாறும்போது நமக்கு வரும் நோய்களை எப்படி கவனித்து கொள்ளவேண்டும் என்ற வழிமுறைகள் பார்ப்போம்..!
மருத்துவமனைகள் நிரம்பி வழியும் இந்த பருவ காலத்தில் நோய் வரும் முன்னர் காக்கும் தடுப்பு மருந்தாகவும் வந்த பின்னர் நோயைத் தீர்க்கும் அருமருந்தாகவும் இரண்டு வேலைகளை செய்கிறது நிலவேம்பு. நிலவேம்பு செடி இரண்டு முதல் மூன்று அடி வரை நிமிர்ந்து வளர்கிறது. மலை, மண் வளம் உள்ள இடங்களில் எளிதாக வளரக் கூடியது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்துள்ள அறிக்கையின்படி இன்றைய (22-09-2017) உள்ளூர் வானிலை நிலவரமானது.
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்ய கூடும்.
அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 35 மற்றும் 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும்.
என தெரிவித்துள்ளது
சென்னை வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்துள்ள அறிக்கையின்படி இன்றைய (16-09-2017) உள்ளூர் வானிலை நிலவரமானது.
* வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
* மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்ய கூடும்.
* அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 34 மற்றும் 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும்.
என தெரிவித்துள்ளது
சென்னை வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்துள்ள அறிக்கையின்படி இன்றைய (13-09-2017) உள்ளூர் வானிலை நிலவரமானது.
* வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
* மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்ய கூடும்.
* அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 34 மற்றும் 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும்.
என தெரிவித்துள்ளது
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக திருவாடானையில் 5 செ.மீ., திருமயம், அவினாசி, நடுவட்டம், தொண்டியில் தலா 3 செ.மீ., அதிராமபட்டினம், ஊட்டி, காங்கேயம், கரம்பக்குடி, ஆலங்குடியில் தலா 2 செ.மீ., திருப்பூர், கே.பாலம், கோத்தகிரி, கோவை தெற்கு ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
கோடை வெயில் தாக்கி வந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியுள்ளார்.
டெல்டா மற்றும் மேற்கு மாவட்டங்களில் தொடங்கியுள்ள பருவமழை, விரைவில் தமிழகம் முழுவதும் தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதற்கிடையே பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளது. அதில், 'இந்த ஆண்டு, தென்மேற்குப் பருவமழை 96% பெய்யும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த மழை 98% பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காது, மூக்கு, தொண்டையை குளிர் அதிகம் தாக்குகிறது. குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் எளிதில் தாக்குகிறது. அவர்களிடம் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான் காரணம். இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சு திணறல், சளி என பிரச்னைகள் துவங்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறும்.
இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் தாக்காத வண்ணம் காதுகளை மூடிக் கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.