சென்னையில் மூத்த குடிமக்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணி

வருங்காலத் தலைமுறைக்காக பிளாஸ்டிக் இல்லா சமூகத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை அண்ணா நகரில் மூத்த குடிமக்கள் விழிப்புணர்வுப் பேரணியில் ஈடுபட்டனர்.

Trending News