நிலச்சரிவு பலி எண்ணிக்கை 291 ஆக அதிகரிப்பு

இரவு பகலாகத் தொடர்ந்து 3-வது நாளாக வயநாட்டில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 291 ஆக அதிகரித்துள்ளது.

Trending News