டெல்லியில் 15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!!

டெல்லியில் தனியார் வளைகுடாவில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் 15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Last Updated : Jan 5, 2018, 11:30 AM IST
டெல்லியில் 15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!! title=

டெல்லியில் தனியார் வளைகுடாவில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் 15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.டெல்லியில் தனியார் வளைகுடாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 15 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பணம்  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Trending News