ரயில்வே துறையில் உள்ள பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ரயில்வே துறையில் உள்ள பணியாளர்கள் காரணமின்றி நீண்ட நாள் விடுப்பு எடுத்தால் இனி பணி நீக்கம். 

Last Updated : Feb 10, 2018, 11:31 AM IST
ரயில்வே துறையில் உள்ள பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! title=

இந்த ரயில்வே மின்மயமாக்கல் திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்காக, பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (EPC) தணிக்கை அமைப்பு மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றுடன் ஒப்ந்தம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

டீசல் டிராக்டிலிருந்து மின்சார டிராகாக வழித்தடங்களை மாற்றுவதன் மூலம் ஆண்டுக்கு 13510 கோடி ரூபாய்க்கு தொடர்ச்சியான சேமிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தகவலை ரயில்வே துறை அமைச்சர் ராஜேஷ் கோஹெய்ன் இன்று ராஜ்யசபாவில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, இந்தியன் ரயில்வே துறை பல அறிவிப்புகளை தெரிவித்து வருகின்ற நிலையில், தற்போது ரயில்வே ஊழியர்கள் காரணம் இல்லாமல் நீண்ட நாட்கள் விடுப்பு எடுத்தால் அவர்களை பணி நீக்கம் செய்வதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமின்றி இது தொடர்பாக பணியாளர்களை கண்காணிக்க பணியாளர்களை நியமிக்க பட உள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது காரணமின்றி 13,000-க்கு மேற்பட்ட ஊழியர்கள் விடுப்பு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

Trending News