கடந்த ஆண்டை விட காற்றுமாசு அளவு அதிகம்: தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம்!

போகி கொண்டாட்டம்: சென்னை காற்றுதர அறிக்கையை வெளியிட்டது மாசு கட்டுப்பாடு வாரியம்!

Last Updated : Jan 13, 2018, 06:15 PM IST
கடந்த ஆண்டை விட காற்றுமாசு அளவு அதிகம்: தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம்! title=

சென்னையில் போகியன்று நிலவிய கற்றுத்தர அறிக்கையை மாசுகட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. 

தமிழகத்தில் மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம்  முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதிகாலையில் பழைய  பொருட்களை ஆங்காங்கே சேகரித்து எரித்தனர். இதனால், எழும் கடும்  புகையானது காற்றை மாசுபடுத்தி வருகிறது. 

இதையடுத்து, காற்றின் தரத்தினை ஆராய்ந்து வெளியிட்டது தனிழக மாசுகட்டுபட்டு வாரியம். இந்த அறிக்கையில் கூறியுள்ளது கீழே கொடுக்கப்பட்டுள்ளது:- 

Trending News