கொலை, போக்சோ வழக்குகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 3 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 19 வழக்கறிஞர்களுக்குத் தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் பற்றி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சர்ச்சை கருத்து தெரிவித்த 4 நீதிபதிகளையும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீண்டும் இன்று சந்தித்து பேசினார்.
ஜனநாயகம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் குற்றம்சாட்டியிருந்த நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை அதிருப்தி நீதிபதிகள் 3 பேர் சந்தித்து பேசினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.