கன்னியாகுமரியில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜகவின் தாமரை மலர்ந்தால் இந்த தேசம் சுடுகாடாக மாறும் என தெரிவித்துள்ளார். அண்ட புழுகன் ஆகாச புழுகன் பிரதமர் மோடி என்றும் விமர்சித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கடற்கரையில், காதலர்கள் தனிமையில் சந்தித்துக் கொண்ட நிலையில், காதலனை தாக்கிவிட்டு, மாணவியை, வாலிபர்கள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே பெண்மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடன்தொல்லையால் பாதிக்கபட்ட பெண்ணே ஆண் நண்பரிடம் பணம் கொடுத்து ஆசிட் வீச சொன்னது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Kanniyakumari Viral Photo: மகளிர் தினத்திற்கு அடுத்த நாளான நேற்று, கன்னியாகுமரியில் பெண் ஒருவரை, ஆட்டோ ஓட்டுநர்கள் கம்பத்தில் கட்டிவைத்து சித்ரவதைக்குள்ளாகியதாக கூறப்படும் நிலையில், அதன் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
Bharat Jodo Yatra: இந்திய ஒற்றுமை பாதயாத்திரை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்திலுள்ள தனது தந்தையின் திருவுருவ படத்திற்கு ராகுல் காந்தி எம்.பி.மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
கன்னியாகுமரி அருகே அடக்கம் செய்ய யாருமில்லை என்பதால் தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த மூதாட்டி யாரும் இன்றி சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Kanniyakumari doctor won 10 Crore lottery : கன்னியாகுமரியில் யதேச்சையாக வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. பரிசு விழுந்ததே தெரியாமல் இருந்த அதிர்ஷ்டசாலி.!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.