இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மாதிரி சாளுக்கிய மன்னர், விதிஷாவில் கட்டிய விஜய் கோவிலை போலவே இருக்கிறது என்பது பலருக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இந்த படங்கள் வைரலாகி வருகின்றன.
மருத்துவர் சுபம் உபாத்யாய், மத்திய பிரதேசத்தின் (Madhya Pradesh) சாகரில் உள்ள அரசு புண்டேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் கோவிட் -19 நோயாளிகளுக்கு மருத்துவ அதிகாரியாக சிகிச்சை அளித்து வந்தார்.
தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற நபரின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அந்த நபருக்கு தன் காதலி தன் மனைவி என இருவரிடமும் காதல் இருந்தது என தெரிவித்தார்.
மருத்துவராக விரும்பிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விதி சூர்யவன்ஷி, தனது நீட் முடிவுகளை செக் செய்த போது, தன் பெயருக்கு அருகில் வெறும் 6 மதிப்பெண்களே இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
1997 ஆம் ஆண்டில் சுகரானி தனது முதல் குழந்தையை (பெண்) பெற்றெடுத்தார், அவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். 23 ஆண்டுகளுக்குள் 15 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். 16 வது குழந்தையைப் பெற்றெடுக்கும் போது மரணமடைந்தார்
மத்திய பிரதேசத்தில் தனது தந்தை தன்னுடன் ஆடிய லூடோ விளையாட்டில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டிய 24 வயது பெண், தந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போபால் குடும்ப நீதிமன்றத்தை சனிக்கிழமை அணுகினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.