அவசரத் தேவைகளுக்காக வெளியில் செல்லும் போது, சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!
என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.1 கோடி இழப்பீடு: மின் நிலையங்களில் பாதுகாப்பு தணிக்கை செய்ய வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கல்விக்கட்டணம் கேட்டு பெற்றோரை அச்சுறுத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை தேவை என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இலவச மின்சாரம் ரத்து, மின் கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் மின்சார சட்டத் திருத்தத்தை அரசு கைவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை தெரிவித்துள்ளார்.
புதிய காலக்கட்டத்தில் நுழைகிறோம் அதனால் கூடுதல் பொறுப்பும், விழிப்பும் தேவை என்ட்ரி தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மதுக்கடைகளைத் திறக்கவே கூடாது மேலும் மக்களுக்கு ரூ.2,000 வழங்க வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஊர்க்காவல் படையினரில் தகுதியும், திறமையும் உள்ளவர்களை தமிழ்நாடு காவல்துறையில் சேர்க்க அரசு முன்வர வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை!!
20 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை. இதனால் ஊரடங்கை மதித்தால் விரைவில் வெற்றி என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுக்கடைகள் முடிந்த கதையாகட்டும்... மகிழ்ச்சி மட்டும் தொடர் கதையாகட்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைவரும் தங்களின் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நலன் கருதி வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என PMK நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.