சீர்காழியில் உள்ள தனியார் பள்ளி விழாவில் கலந்துகொண்ட பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி, பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தார்.
திமுகவின் சமூக அநீதிக்கு எதிராக முழக்கமிட்ட பாமகவினரைக் கைது செய்வதா? என்றும், மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திமுக 40 சுங்கச்சாவடிகளை 19ஆக குறைப்போம் என சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டது ஆனால் மூன்று ஆண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் எந்த சுங்கச்சாவடியும் மூடப்பட்டவில்லை என்று ராமதாஸ் குற்றச்சாட்டு.
வன்னிய மக்களுக்கு வரலாற்றில் இல்லாத துரோகத்தை செய்தவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்று சேலத்தில் நடைபெற்ற பாமக கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேச்சு.
Chennai High Court | அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் போராட்டம் நடத்த அனுமதி கேட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் சாட்டையடி கேள்விகளை எழுப்பியுள்ளது.
PMK Ramadoss Anbumani: பாமக தலைவர் அன்புமணி மற்றும் நிறுவனர் ராமதாஸ் இடையே ஏற்பட்ட பிரச்னை தற்போது சமாதானத்தில் முடிந்துள்ளது. அந்தவகையில், பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன என்பதை இங்கு காணலாம்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கு இடையில் பனிப்போர் நிலவிவரும் நிலையில், அதுகுறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
PMK Ramadoss - Anbumani Issue: பாமக தலைவர் அன்புமணி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் இடையே கட்சி பொதுக்குழு மேடையிலேயே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் இடையேயான பனிப்போர் குறித்து, அதன் முழு பின்னணியையும் இங்கு காணலாம்.
Minister Sivasankar | துணை முதலமைச்சர், இட ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸூக்கு, அமைச்சர் சிவசங்கர் நறுக்கென பதில் அறிக்கை கொடுத்து கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.
விசிகவில் இருந்து விலகிய ஆதவ் பாமகவில் சேர விருப்பம் தெரிவித்தால் பரிசிளிப்போம்: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த விரைந்து நடத்த வேண்டும் என பாமக கௌரவத் தலைவர் ஜி கே மணி திருவள்ளூரில் பேட்டி
Aavin vs Anbumani: ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி மீண்டும் குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என தேசிய தலைவர்களுக்கு அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்புவிடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.