கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம்... மாணவிகள் போராட்டம்!

கொல்கத்தா மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு நீதி கேட்டும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தூத்துக்குடியில் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொல்கத்தா மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு நீதி கேட்டும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தூத்துக்குடியில் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Trending News