கோயம்புத்தூரில் 8 லட்சம் மதிப்புள்ள புகையிலை தடை!

கோயம்புத்தூரில் 8 லட்சம் மதிப்புள்ள புகையிலை உணவு பாதுகாப்புத் துறையால் கைப்பற்றப்பட்டது. 

Last Updated : Dec 5, 2017, 02:23 PM IST
கோயம்புத்தூரில் 8 லட்சம் மதிப்புள்ள புகையிலை தடை! title=

தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று திடீர்ரென சோதனை மேற்கொண்டனர்.  

சோதனையின் போது 8 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் உணவு பாதுகாப்புத் துறையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Trending News