பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) மூன்று புதிய உயர் ஆய்வகங்களை நொய்டா, கொல்கத்தா மற்றும் மும்பையில் ஜூலை 27 அன்று வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் திறந்து வைப்பார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் மூத்த ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் அவர்கள் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனாவால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா மேல் நோக்கி வந்து கொண்டிருப்பது வருத்ததைத் தந்தாலும், இறப்பு விகிதம் நம் நாட்டில் குறைந்துள்ளது என்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது.
ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஒருவர், தனது Yamaha R1 பைக்கில் சாலையில் மணிக்கு 299 கி.மீ வேகத்தில் பயணம் செய்ததுடன் அதனை வீடியோவும் எடுத்து பகிர்ந்துள்ளார்
தீக்ஷிதுலு, "பெடிண்டி" பரம்பரை குடும்பத்தின் பிரதிநிதியாக இருந்தார். மேலும் மூன்று தசாப்தங்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்ப மிராசிதாராக (பரம்பரை பூசாரியாக) பணியாற்றி வந்தார்.
கொரோனா வைரஸைத் தவிர்ப்பதற்காக அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்த நிலையில், நீண்ட காலமாக அதைத் தவிர்த்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்போது அதன் மிகப்பெரிய ஆதரவாளராக மாறிவிட்டார்.
கொரோனா பாதிப்பு தான் இன்று உலக அளவில் மக்களுக்கு மிகப்பெரிய சுகாதார சவாலாக எழுந்துள்ளது. மக்களின் சுகாதாரத்திற்கு எழுந்திருக்கும் இந்த சவாலானது உலகையே ஆட்டம் காணச் செய்து இயல்பு வாழ்க்கையை முடக்கிவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.